புன்னகையே உனதழகு… – #கவிதை
இதுவரை நான் உன்னை இவ்வளவு அமைதியாய் பார்த்ததில்லை... அது நன்றாகவுமில்லை... நீ இப்படி இருப்பது எனக்கு பிடிக்கவுமில்லை... ஏன் எதையோ பறிகொடுத்ததைப் போலவே இருக்கிறாய்... ஏன் எதையோ தொலைத்ததைப் போலவே நடந்துக்கொள்கிறாய்... உன் மேல் எனக்கு இருக்கும் நம்பிக்கையில்... தவறாய்... மாபெரும் தவறாய்... சொல்லித் தொலைத்துவிட்டேன... என் காதலை... உன்னிடம்... அதனால் வந்த கோபம் உன் முகத்திற்கு அழகுதான்... ஆனால்... உன் புன்னகையே உன் உள்ளத்திற்கு அழகு... சில நாட்களாய்... தீவிரமாய் தேடிக்கொண்டிருக்கிறேன்... உன்னையே உன்னிடம்... உன் முகத்தில் கவலை ரேகையே எனக்குத் தெரிகிறது... என்னை நீ வேண்டாம் என்று சொல்லிவிட்டாயே... ஆனால்... நீயோ காதலில் தோற்றவள்
Read More