காதல் மட்டுமே…
கனவில் கூட நினைக்கலயே... காதலை நானும் மறக்கலயே...சுவைக்க சுவைக்க இனிக்கும் தேன்... நினைக்க நினைக்க ததும்பும் காதல்...பிரிவு கசந்தது... பொய் கிழித்து... மன்னிக்க இயலாதது... மனம் உடைந்தது, விலகல் வலித்தது, நினைவுகள் வளர்ந்தது, மனம் கனிந்தது, காதல் இனித்தது. மெய் வென்றது... உண்மைக் காதல் என்னும் மெய் வென்றாது...உன் மேல் நான் கொண்ட காதல் தோற்கவில்லையே... என் மேல் நீ கொண்ட நம்பிக்கை காணக் கிடைக்கவில்லயே... குறுகிய கால வெற்றிக்காக, வாழ்நாள் இன்பம் தொலைத்தாயே... வெற்றி வந்து குவிந்தது, வாழ்க்கை தானே கசந்தது... எதிர்த்து நின்றிருந்தால், இன்று உலகமே நம் காலடியில்... காதலுக்கான சண்டையில், தோற்றது என்னவோ நாம்
Read More