Saturday, September 5, 2026
Home > வகையற்ற

காதல் மட்டுமே…

கனவில் கூட நினைக்கலயே... காதலை நானும் மறக்கலயே...சுவைக்க சுவைக்க இனிக்கும் தேன்... நினைக்க நினைக்க ததும்பும் காதல்...பிரிவு கசந்தது... பொய் கிழித்து... மன்னிக்க இயலாதது... மனம் உடைந்தது, விலகல் வலித்தது, நினைவுகள் வளர்ந்தது, மனம் கனிந்தது, காதல் இனித்தது. மெய் வென்றது... உண்மைக் காதல் என்னும் மெய் வென்றாது...உன் மேல் நான் கொண்ட காதல் தோற்கவில்லையே... என் மேல் நீ கொண்ட நம்பிக்கை காணக் கிடைக்கவில்லயே... குறுகிய கால வெற்றிக்காக, வாழ்நாள் இன்பம் தொலைத்தாயே... வெற்றி வந்து குவிந்தது, வாழ்க்கை தானே கசந்தது... எதிர்த்து நின்றிருந்தால், இன்று உலகமே நம் காலடியில்... காதலுக்கான சண்டையில், தோற்றது என்னவோ நாம்

Read More

கருப்புதேவதை – #சிறுகதை

அன்று வழக்கம்போல உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுவிட்டு நானும் ரியாசூம் கிருஷ்ணனுக்காக காத்திருந்தோம். எங்களது உடற்பயிற்சி கூடத்திற்கு அருகே ஒரு தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. கிருஷ்ணன் அங்கே தான் வேலை செய்கிறான். அந்த மருத்துவமனையின் தலைமை நிர்வாகியின் மேலாளராக பணியாற்றுகிறான். நாங்கள் மூவரும் ஒன்றாக முதுநிலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ) ஒன்றாக படித்தோம். நானும் ரியாசூம் தொழிலுக்கு வந்துவிட்டோம், ஆனால் கிருஷ்ணன் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்ச்சிபெற்று இங்கே

Read More

என் மீது தான் எத்தனைக் கண்கள்… – #கவிதை

வெற்றிவாகை சூடினேன் குத்துச்சண்டையில்... பேருந்தில் ஏறினேன் ஊருக்கு திரும்பும் வேளையில்... பயணக்களைப்பில் கண் அயர்ந்தேன்... விளித்துப் பார்த்தால்... என் மீது தான் எத்தனைக் கண்கள்...   பெண்ணாய் பிறந்தது என் தவறா? முலைகள் இருப்பது என் தவறா? விடிவான இடுப்பு என் தவறா? மாநிறமாய் இருப்பது என் தவறா? தவறேதும் நான் செய்திராமல்... என் மீது தான் எத்தனைக் கண்கள்...   குத்துச்சண்டை மாணவிதான்... கையால் குத்தவந்தால் தடுத்திடலாம்... வார்த்தையால் குத்தினாலும் திருப்பி கொடுத்திடலாம்... ஆனால்... பார்வையால் குத்தும் காமூகர்களை... என்ன செய்ய... நான் என்ன செய்ய... பள்ளி மாணவன் முதல் பல்லுபோன கிழவன் வரை... என் மீது தான்

Read More