அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள்!!! – பயண அனுபவம்-2
நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சிக்குச் செல்ல அரசாங்க பேருந்திற்காக காத்திருந்தேன். அதற்கு முன்னே, இரண்டு தனியார் பேருந்துகள் அடுத்தடுத்து திருச்சிக்குச் செல்ல காத்திருந்தன. முதல் பேருந்தின் அருகே நின்றுக் கொண்டு, என் கைபேசியில் அடுத்து என்ன பாடல் கேட்கலாம் என நொண்டிக் கொண்டிருந்தேன். அப்போது அந்தப் பேருந்தின் நடத்துனர், “திருச்சி… திருச்சி…” “திருச்சி…” “திருச்சி.. திருச்சி…” என ரைமிங்காக டையமிங்காக கத்திக் கொண்டிருந்தார். அதாவது அவரது வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். அருகில் இருந்த என்னைப் பார்த்து,
Read More