அடுத்தது என்ன…
அப்போது... “ரியாஸ்... ரியாஸ்” என்று தயாவின் குரல் கேட்டது. போலிஸ் வண்டிக்கு அருகில் இருந்த நான் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன். தயா குத்துக்கல்லாக எங்களை நோக்கி ஆம்புலன்ஸிலிருந்து வந்துக்கொண்டிருந்தான். அவன் உடலில் இருந்த இரத்தம் காய்ந்திருந்தது. அவன் அடிப்பட்ட தன் வண்டியிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து முகத்தைக் கழுவினான். ஒரு பாட்டில் தண்ணீரை அப்படியே தன் தலையில் ஊற்றினான், உடலில் இருந்த இரத்தக்கறை எல்லாம் போய்விட்டது. வண்டியிலிருந்து புதிய சட்டையை எடுத்து உடுத்திக்கொண்டு
Read More