Saturday, May 18, 2024
Home > #காதல்கதை (Page 5)

ஒண்ணுமில்ல… பகுதி 24

இருபத்தி முன்றாவது பகுதியின் லிங்க்... அறைக்குள் நுழைந்தவுடன் கதவைப் பூட்டிக்கொண்டேன். ******************** என் உடலெல்லாம் நடுங்கியது. இன்றைய நாள் ஏன் எனக்கு இவ்வளவு மோசமானதாக இருக்கிறது. பெண்ணாய் பிறந்தது என் தவறா? எல்லா ஆண்களும் ஏன் பெண்ணை ஏதோ நுகரும் பண்டமாகவே பார்க்கிறார்கள். இங்கே உண்மையான அன்பு பெண்களுக்கு கிடைக்காமலே போகிறதே. என்ன உலகம் இது. இங்கே பெண் சம்மதம் சொல்லும் வரை, பெண்ணுக்காக ஒரு ஆண் தலைகீழாக நிற்கிறான், விட்டால் தண்ணீரில் கூட நடப்பான்.

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 23

இருபத்தி இரண்டாவது பகுதியின் லிங்க்... அப்போது, “ஹாய். தேவி. ஐயம் தேவா” என்று ஒரு குரல் கேட்டது. நான் திரும்பிப் பார்க்கவும், அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தேறியது. எந்தப் பெண்ணிற்கும் நடக்கக் கூடாத சம்பவமது. நான் திரும்பும் தருவாயில், எனக்கு முன்னே வந்த ஒரு இருபது வயதுக்கூட ஆகாத பையன் ஒருவன் என் வலது மார்பை அமுக்கிவிட்டு ஓடிவிட்டான். எனக்கு அப்படியே உலகமே இருண்டு விட்டது. என் உடல், என் உரிமை. என் உரிமையை, எப்படி அவன்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 22

இருபத்தி ஒன்றாவது பகுதியின் லிங்க்... அவள் கண்கள் என் கண்களைப் பார்க்கும் போது எனக்கு ஜீவ் என்று இருந்தது. நான் மெய் மறந்து நின்றேன். ஆனால், அவள் அவளது பையைக் கொண்டு என்னை அடிக்க ஆரம்பித்துவிட்டாள். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அவளை பெயரைச் சொல்லி அவளைக் கூப்பிட்டது, அவ்வளவுப் பெரிய தவறா என நான் நினைப்பதற்குள், என்னை ஹிந்தியில் திட்டிக்கொண்டே அடிக்க ஆரம்பித்தாள். அவளின் வலதுக் கால் செருப்பை கழற்றினாள். அதனைக் கொண்டு என்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 21

இருபதாவது பகுதியில் லிங்க்... “ஹலோ. தேவா. ஐ வில் பீ அட் மலாட் ஸ்டேசன் அட் 2.00பி.எம். ஷார்ப்” என்று என் கைடு தாஸ் போன் அடித்தார். (இந்த தாஸுக்கு வேற வேல இல்லயா என்று நினைத்துக்கொண்டேன். ஆனால், அவர் வேலையை தானே செய்துக் கொண்டிருக்கிறார்.) அப்போது தான் நான் தாஜ் ஓட்டலையும், இந்தியா கேட்டையும் பார்த்து முடித்திருந்தேன்.(அதனைப் பற்றி பிறகு விரிவாக விவரிக்கிறேன்.) இப்போது கிளம்பினால் தான், இரண்டு மணிக்காவது மலாட் இரயில் நிலையத்திற்குச்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 20

பத்தொன்பதாவது தொகுதியின் லிங்க்... சூசன் சில விசயங்களை செய்யச் சொன்னார். அது என்னவென்றால், இன்று நடந்த எல்லா சம்பங்களையும் விலாவரியாக எழுதி ஒரு மெயில் அனுப்பச் சொன்னார். கூடவே என்னுடைய இடம் மாறுதல் கோரிக்கை என்னவென்றும், அது தனக்கு செய்து கொடுக்காத பட்சத்தில் இந்த வேலையே வேண்டாம் என்றும் அக்கடிதத்தில் எழுதச் சொன்னார். நான் நேராக அருகில் இருந்த மும்பை புறநகர் இரயில் நிலையம் சென்றேன். பகல் வேளையில் மும்பை புறநகர் ரயில் நிலையங்களில்

Read More