ஒண்ணுமில்ல… பகுதி 40
முப்பத்தி ஒன்பதாவது பகுதியின் லிங்க்... எங்கோ ஆரம்பித்த நினைப்பு, எங்கெங்கோ பயணிக்கிறதே என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில் ஒருவன் இன்ஸ்பெக்டர் அறையிலே வந்தமர்ந்தான். அவன் வந்தமர்ந்த தோரனையே எனக்கு காட்டிக்கொடுத்துவிட்டது இவன் தான் முக்கியமானவன் என்று. சில நிமிடங்களிலேயே என் பேத்தியும் அங்கே வந்தாள். அப்போது அங்கே நடந்ததை முழுமையாக உள் வாங்கிக் கொண்டேன். என் பேத்திக்கும் அந்த இன்ஸ்பெக்டருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது. என் பேத்தியின் மேல் தவறில்லை என்று எனக்குப் புரிந்தது.
Read More