Saturday, March 7, 2026
Home > #காதல் (Page 2)

மறுமணம்… திருமணம்… புதுமணம்… – #கவிதை

ஆயிரம் முறை பார்த்திருப்பேன் அவளின் புகைப்படத்தை... அன்று முதன்முதலில் பார்த்தேன் நேரில் அவள் தேவதை... மறுமணம் வேண்டாம் என்றிருந்தேன் அதுவரை... திருமணம் அவளுடன் தான் என்று எழுதினேன் முடிவுரை... பேச துடித்தேன் அவளிடம்... பேசியதும் அவளிடம் அடைந்தேன் புகழிடம்... நிச்சயக்கப்பட்ட திருமணம்... காதல் திருமணமாய் ஆனது... என் மனம் திறந்து... இந்த உலகம் மறந்து... சுற்றம் எல்லாம் துறந்து... அவள் மேல் பிறந்தது பித்து... எனக்கு அவளொரு முத்து... என் வலிகளெல்லாம் அழித்து... புது வாழ்க்கை கொடுத்தாள் அமைத்து... எனக்குள் அவள் அன்பை விதைத்து... எல்லையில்லாமல் காதலித்து... இன்பத்தை அணிவகுத்து... துன்பத்தை கருவறுத்து... என்னையே மறகடித்து... மறுமணமான திருமணத்தை... ஆக்கினாள் அவள்... புதுமணமாய்... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 42

நாற்பத்தி ஒன்றாவது பகுதியின் லிங்க்... இன்னும் சில நிமிடங்களில் நான் பயணிக்கும் விமானம் கோவை விமான நிலையத்தில் தரையிறங்க போகிறது. என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறார்களோ என்று தெரியவில்லை. என் நண்பர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பது மட்டும் நிச்சயம். பல நாட்களாக திட்டமிட்ட ஒரு காரியம் நடக்காமல் போனால் கோபம் வருவது இயல்புதானே. நான் விமானத்தை தவறவிட்டுவிட்டேன், எப்போது மற்றுவிமானம் பிடித்து கோவை வருவேன் என்று தெரியாது. ஆதனால், நீங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 41

நாற்பதாவது பகுதியின் லிங்க்... தாத்தாவும் நானும் சோபனாவுடன் தாத்தாவின் மலாட் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். வீட்டிற்குள் நுழைந்தவுடன் யாரும் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்தோம். சோபனா சமயலறைக்குச் சென்று மூவருக்கும் காபி போட்டுக்கொண்டு வந்தாள். அந்த நேரத்தில் அந்த காபி எனக்கு மிகவும் தேவையானதாக இருந்தது. நாங்கள் வீட்டிற்கு வருவதற்குள் சூரியன் மறைந்திருந்தது. காபி குடித்துவிட்டு, டம்ளரை அடுப்படியில் கழுவி வைத்துவிட்டு, நானும் சோபனாவும் பாட்டியின் அறையில் இருந்தோம். “திவ்யா” என்று தாத்தா என்னை அழைத்தார். “என்ன

Read More

வலிதீர வழியுண்டோ… – #கவிதை

காற்றில்லாமல் புயல் வருவதுண்டோ... மேகங்கள் இல்லாத மழையுண்டோ... இருளில்லாத இடத்தில் ஒளி தேவையுண்டோ... பறவைகளில்லாத வனமுண்டோ... மீன்களில்லாத கடலுண்டோ... இலையில்லாத மரமுண்டோ... அனுயில்லாத உயிருண்டோ... கனவில்லாத உறக்கமுண்டோ... கண்ணீரில்லாத அழுகையுண்டோ... வார்த்தைகளில்லாத கோபமுண்டோ...   ஆண்மையில்லாத பெண்மையுண்டோ... பெண்மையில்லாத ஆண்மையுண்டோ... காதலில்லாத பெண் மனமுண்டோ... வலியினை மறைக்காத ஆண் மனமுண்டோ... காமமில்லாத காதலுண்டோ... மோகமில்லாத ஆணுண்டோ... ஆசையில்லாத பெண்ணுண்டோ... முத்தமில்லாத கலவியுண்டோ... பெண்ணைத் தேடிச் செல்லாத ஆணுண்டோ... ஆணுக்காக காத்திருக்காத பெண்ணுண்டோ... கன்னிகழியாமல் குழந்தைப் பிறப்பதுண்டோ... வலியில்லாமல் தாய்மையுண்டோ...   தனிமையில்லாத வலியுண்டோ... காயமில்லாத காதல் தோல்வியுண்டோ... எனக்காக அவள் வர வாய்ப்புண்டோ... என் வலி தீர வழியுண்டோ....   பெண்ணே... இன்னும் நம் காதல் தோற்கவில்லை... ஆதலால்... இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்... நீ என்னைத் தேடி

Read More

வருவாளா…? என் மனைவியாக அவள்…??? – #கவிதை

பட்டாம்பூச்சியாய் வந்தாள்... தேநீயாய் அங்குமிங்கும் சுற்றினாள்... தெரிந்தவர்களுடன் பேசினாள்... எனோ என்னைப் பார்த்து சிரித்தவள்... என்னருகில் வந்தாள்... வண்டியிலே சாய்ந்துக்கொண்டாள்... என்னருகில் நின்றவரிடம் பேசினாள்....   அவள் முகத்தைக் கூட பார்க்கவில்லை நான்... யாரென்றே தெரியாத, அவள் மீது கொண்ட வெட்கத்தால்...   பேச்சுவாக்கில் அவ்வப்போது அவரை சீண்டினாள்... சீண்டலில், என்னையும் துணைக்கு அழைத்துக்கொண்டாள்... செய்வதறியாது, நான் நெளிய... அவளை ஒரக்கண்ணால் பார்க்க... அதனை அவள் பார்க்க... ஒன்றும் நடக்காததைப் போல நான் நெளிய... அதை அவள் கண்டுகொள்ள... நான் மாட்டிக்கொண்டு விழிக்க... அவன் என்னைப் பார்த்து... மீண்டும் சிரித்தாள்...   என் பார்வை மங்கியது... அவளைத் தவிர ஏதும் கண்ணுக்குத் தெரியவில்லை... அவள்

Read More