Sunday, May 5, 2024
Home > ஒண்ணுமில்ல (Page 4)

ஒண்ணுமில்ல… பகுதி 27

இருபத்திஆறாவது பகுதியின் லிங்க்... கடைசியாக அந்த விசயத்திற்கு வந்தார் சூசன். அது என்னவென்றால், அந்த ஹெச்.ஆர் மீது பலர் புகார் தெரிவித்திருப்பதால், அவனை நிறுவனத்தை விட்டு நீக்குவது என்று மேல் மட்ட நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது என்றார். மேலும், காவல்துறையில் நிர்வாகம் சார்பில் புகார் செய்யப்பட்டு, அவன் கைது செய்யப்பட்டிருக்கிறான் என்று சொன்னார். “ஹோப் ஜுஸ்டிஸ் வில் பீ செர்வுட்” என்றார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “தேங்க் யூ சூசன்” என்று மட்டும் சொன்னேன். “ஐ கேனோ தட்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 26

இருபத்திஐந்தாவது பகுதியின் லிங்க்... குமார் அழைக்கிறான் என்று காட்டியது என் போன். இன்று இந்த சிக்கன் ரைசஸை சாப்பிட்ட மாதிரி தான் என்று தோன்றியது. எடுத்தால் கத்துவான் என்று தெரியும். வேண்டும் என்றே இரயில் இருந்து நான் குதித்தேன் என்று சொன்னாலும் சொல்லுவான். ரெட்டபால சம்பவத்திற்குப் பிறகு நான் என்னவெல்லாம் செய்கிறேன் என்று அவன் தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறான். யோசிக்காமல், காலையில் இரயில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். அதே பெண்ணை மறுபடியும் மதியம் இரயில்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 25

இருபத்திநான்காவது பகுதியின் லிங்க்... நான் போன் அடித்த அரை மணி நேரத்தில் என் கைடு தாஸ் வந்து சேர்ந்தார். வந்தவர், என்னைப் பார்த்து பதறிவிட்டார். என்ன ஆச்சு, ஏதாச்சு, இரத்தமெல்லாம் வந்திருக்கு என்று தமிழில் தடுமாறாமல் பேசினார். நான் இரயில் படியருகே நின்றுக்கொண்டிருந்தேன். கூட்டம் அதிகமாக இருத்ததால் என்னை யாரோ தள்ளிக்கொண்டு இறங்க முயற்சி செய்ய, நான் இரயிலில் இருந்து கீழே விழுந்துவிட்டேன். இடது கையை ஊன்றியதில் மணிக்கட்டுப் பகுதியில் லேசான வலியிருக்கிறது.

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 24

இருபத்தி முன்றாவது பகுதியின் லிங்க்... அறைக்குள் நுழைந்தவுடன் கதவைப் பூட்டிக்கொண்டேன். ******************** என் உடலெல்லாம் நடுங்கியது. இன்றைய நாள் ஏன் எனக்கு இவ்வளவு மோசமானதாக இருக்கிறது. பெண்ணாய் பிறந்தது என் தவறா? எல்லா ஆண்களும் ஏன் பெண்ணை ஏதோ நுகரும் பண்டமாகவே பார்க்கிறார்கள். இங்கே உண்மையான அன்பு பெண்களுக்கு கிடைக்காமலே போகிறதே. என்ன உலகம் இது. இங்கே பெண் சம்மதம் சொல்லும் வரை, பெண்ணுக்காக ஒரு ஆண் தலைகீழாக நிற்கிறான், விட்டால் தண்ணீரில் கூட நடப்பான்.

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 23

இருபத்தி இரண்டாவது பகுதியின் லிங்க்... அப்போது, “ஹாய். தேவி. ஐயம் தேவா” என்று ஒரு குரல் கேட்டது. நான் திரும்பிப் பார்க்கவும், அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தேறியது. எந்தப் பெண்ணிற்கும் நடக்கக் கூடாத சம்பவமது. நான் திரும்பும் தருவாயில், எனக்கு முன்னே வந்த ஒரு இருபது வயதுக்கூட ஆகாத பையன் ஒருவன் என் வலது மார்பை அமுக்கிவிட்டு ஓடிவிட்டான். எனக்கு அப்படியே உலகமே இருண்டு விட்டது. என் உடல், என் உரிமை. என் உரிமையை, எப்படி அவன்

Read More