Saturday, May 4, 2024
Home > கவிதை (Page 9)

வலிமையாய் நீ இருக்க…

என் ஆரூயீர் தோழியே... உன் மேல் நான் கோபம் கொண்டிருக்கிறேன்... நீ எடுக்கும் கோழைத்தனமான முடிவுகளால்... உனக்கு வரும் நல் வாய்ப்புகளை நீ வீணடிக்கிறாய்... உன்னை விட்டு விலகியவனை மறக்க மறுக்கிறாய்... அவனையே நினைத்து நினைத்து... நீ கலங்காதே... அவன் நினைவுகளால்... நீ தடுமாறாதே.... தடுமாறினால்... நீ... தடமாறிடுவாய்... சற்றே சிந்தித்துப்பார் என் அருமை தோழியே... உன் கண்ணீருக்கு அவன் ஏற்றவனா என்று... என்றும் அவசரம் வேண்டாம் தோழியே... அவனும், இனி உனக்கு வேண்டாம் தோழியே... காதல் அற்புதமான ஒரு கண்ணாடி... அது உடைந்துவிட்டால்... அது போக வேண்டும் நம் நினைவிற்கு பின்னாடி... உடைந்த கண்ணாடியை

Read More

ஆசையாய் காத்திருக்கிறேன்…

ஆசையாய் காத்திருக்கிறேன்... என் விருப்பத்தை உன்னிடம் சொல்ல... இது காதல் தானா என தெரியவில்லை... உன் மேல் ஏன் இந்த இனம் புரியா அன்பு என புரியவில்லை... இது காதலாய் மாறுமா என உறுதியில்லை... காதலாய் மாற வேண்டுமென்பதே எனது ஆசை... இது காதலே என் மனதில் தினமும் கேட்டுகுது ஒரு ஓசை... ஆனால்... இது காதலாய் மாறினால்... நமக்கு காத்திருக்கிறது பெரும் மோதல்... அது நம் குடும்பங்களிலிருந்தே வெடிக்கும்... சாதிகளின் கோர முகத்தை பார்க்க வேண்டியிருக்கும்... நரகமாகும் நம் வாழ்க்கை... அதனாலே சொல்லாமல் இருக்கிறேன் என் காதலை... ஏப்படியேனும் தவிர்க்க வேண்டுகிறேன் பெரும் மோதலை... இருப்பினும்... என் அருகிலேயே

Read More

உதவிகேட்ட உன்னை… #Priyanka #JusticeForPriyanka

உதவிகேட்க வைத்து... உதவிகேட்ட உன்னை... உடைகளைக் களைந்து... உன் அனுமதியின்றி... உன்னுடலின் உள்ளே... ஊடுருவி விட்டார்களே... உயிரையும் எடுத்துவிட்டார்களே... கரிக்கட்டயாய் கிடந்தாயே... என் நாட்டின் திருமகளே...   நயவஞ்சகர்களின் நரித்தனத்திற்கு நீ பலியாகிவிட்டாயே... உன்னை கசக்கி எறிந்துவிட்டார்களே... உன்னுடலில் அவர்களின் நஞ்சைவிதைத்து... உன்னையும் கொன்று எரித்துவிட்டார்களே...   வீறு கொண்டு நீ வருவாய்... அவர்களிடம் நியாயம் கேட்க வருவாய்... என்ற பயத்திலே... கோழைத்தனமாய்... உன்னுயிரையும் பறித்துவிட்டார்களே...   நல்லவர்கள் இங்கு சிலரே... அத்துமீற துடிப்பவர்கள் இங்கு பலரே... மாட்டிக்கொண்டவர்கள் இங்கு சிலரே... நல்லவர் வேடமிடுபவர்கள் இங்கு பலரே... நீதியின் முன் தண்டிக்கப்பட்டவர்கள் இங்கு சிலரே... நீதியாலே தப்பித்தவர்கள் இங்கு பலரே... பாலியல் தீண்டலுக்கு ஆளாத பெண்கள் இங்கு சிலரே... அநீதியிளைக்கப்பட்ட

Read More

யாரடி நீ எனக்கு…

என் எண்ணங்களிலே வருகிறாய்... என்னை புன்னனைக்க வைக்கிறாய்... என்னருகிலே எப்போதாவது வருகிறாய்... ஏனோ பெரும்பாலும் விலகியே இருக்கிறாய்... என்னைக் கண்டாலே ஏனோ ஆகிறாய் உணர்ச்சியாய்... யாரடி நீ எனக்கு... உன்னை நினைத்தாலே எனக்குள் ஆனந்தம்... உன்னைப் பார்த்தாலே என்னுள் பேரின்பம்... உன்னை காணாவிடில் அது எனக்கு பெரும் துன்பம்... யாரடி நீ எனக்கு... உன்னிடம் பேச மனம் துடிக்கிறது... உன்னருகிலேயே இருக்க ஆசை முளைக்கிறது... பேசத் துணிந்தாலே வார்த்தைகள் வர மறுக்கிறது... உன்னைவிட்டு விலக முயன்றாலும் ஏனோ உள்ளம் தடுக்கிறது... உன்னைப் பார்த்தாலே இவ்வுலகமே எனக்கு மறக்கிறது... யாரடி நீ எனக்கு... விலகினால்,

Read More

எம் மொழியும் அழகு… அதனை நீ ஏற்றுக்கொள்ளப் பழகு…

ஆதிமொழி எம் மொழி... திணிக்காதே உம் மொழி... இல்லையேல் தேடுவோம் தனி வழி... இனியும் வேண்டாமே இந்த அக்கப்போர்... முயன்றால் மீண்டும் சந்திப்பீர் மொழிப்போர்... உம் மொழியும் அழகு... எம் மொழியும் அழகு... அதனை நீ ஏற்றுக்கொள்ளப் பழகு... ஆக்காதே எங்களை தனிமை... திணிக்காதே எங்கள் மீது பகைமை... வேற்றுமையே ஒற்றுமை... படையெடுப்பது உம் வரலாறு... அதனை எப்போதும் முறியடிப்பது எம் வரலாறு... ஏன் எப்போதும் மொழியினால் இந்த தகராறு... எதிர்த்து நிற்போம் எந்நாளும், வீழ்ந்தாலும் ஆவோம் வரலாறு... போதும் போதும் திணித்தது போதும்... மீறினால் போராட்டங்களும் உக்கிரமாய் மாறும்... வீழ்வது நாமாக இருந்தாலும்... வாழ்வது

Read More