Saturday, May 4, 2024
Home > ஒண்ணுமில்ல (Page 6)

ஒண்ணுமில்ல… பகுதி 17

பதினாறாவது பகுதியின் லிங்க்... “ஆர் யூ தேர் இன் த லைன்” என்று போனில் ஹெச்.ஆர் கேட்டார். “யேஸ். சார். ஐ யாம்” என்றேன். அப்போது தான் நான் என்னை இன்று வரச் சொன்ன ஹெச்.ஆரிடம் பேசிக் கொண்டிருப்பது நினைவில் வந்தது. இன்னும் சற்று நேரத்தில் இவரை நேரில் பார்க்கப் போகிறோமே, இப்போது எதற்கு அழைக்கிறார் என்று எனக்குள் வினா எழுந்தது. எதோ வழவழவென்று பேசிவிட்டு முக்கியமான விசயத்திற்கு வந்தார். “பிளீஸ். கம் டூ த

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 16

பதினைந்தாவது பகுதியின் லிங்க்... ஆனால், அதற்குள் நான் இறங்க வேண்டிய இரயில் நிலையம் வந்தது. மீண்டும் அவனைப் பார்த்தேன். அவன் வேறு எங்கயோ பார்த்துக்கொண்டிருந்தான். சில நிமிடங்களாவது அவனை நான் அப்போது சைட் அடித்தேன் என்று தான் சொல்ல வேண்டும். அவன் என்னைப் பார்க்க மாட்டான என என் மனம் ஏங்கியது. அப்போது எனக்கும் ஒரு விதமான ரசாயன மாற்றம் ஏற்பட்டது. எனக்கு இதுக்கும் முன் அது போன்று ஏற்பட்டதில்லை. நான் இறங்குவதற்குள்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 15

பதினான்காவது பகுதியின் லிங்க்... யாரோ என்னையே பார்ப்பது போன்ற உணர்வு, எல்லா பெண்களுக்கும் ஏற்படுவதைப் போல எனக்குள்ளும் ஏற்பட்டது. நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒருவன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு வயது எப்படியும் 30ற்குள் தான் இருக்கும். பார்க்க ஒல்லியாகவுமில்லை, குண்டாகவுமில்லை. கொஞ்ச வாட்ட சாட்டமான ஆளாகத் தெரிந்தான். கொஞ்சம் அழகாகவும் இருந்தான். அவன் முகத்தில் இருந்த சிரிப்பு என்னைக் கவர்ந்தது. ஆனால் நான் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இவன் உள்ளூர் ஆள் மாதிரி தெரியவில்லை.

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 14

பதிமூன்றாவது பகுதியின் லிங்க்... நான் உள்ளே சென்றதும் ஒரு ரயில் பிளாட்பாரத்திலிருந்து கிளம்பியது. வேகமாக ஓடிச்சென்று ஏறினேன். நான் ராபினை பிரிந்த பின் பெரும்பாலும் பெண்கள் பெட்டியில் தான் பயணிப்பேன். பொதுப் பெட்டியில் பயணித்தால், அவனுடன் பழகிய நாட்கள் என் நினைவிற்கு வந்து என்னை காயப்படுத்துகிறது. ஆனால் இன்று வேறு வழியில்லாமல் ஏற வேண்டியதாகிப் போனது. ஏற்கனவே நேரமாகிவிட்டதால், இதில் ஏறிக்கொண்டேன். வீட்டில் இருந்தே வேலை செய்திருக்கலாம். என் ஐடி நிறுவனத்தில் அந்த

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 13

பன்னிரெண்டாவது பகுதியின் லிங்க்... எனது அப்பாவும் அம்மாவும் இப்போது சில நேரங்களில் ஒரு விசயத்திற்காக ஒன்று கூடுகிறார்கள். ஆனால் அது அவர்களது அன்பு மகளுக்காக அல்ல. அவர்கள் ஒன்று கூடுவது எதற்காக என்றால் அது ஒரு சொத்திற்காக. அந்த சொத்து டி.என்.நகர் என்று அழைக்கப்படும் தாதாபாய் நோவ்ரோஜி நகரில் இருக்கிறது. அக்காலத்தில் தாத்தா பெயரில் வாங்கியது. தாத்தாவின் அப்பா ஊரிலிருந்த மிச்ச சொச்ச சொத்தை விற்றுக் கொஞ்சம் பணம் கொண்டு வந்திருந்தார். தாத்தாவிற்கும்

Read More