Friday, April 26, 2024
Home > பயணம்

இறுக்கி அனைச்சு ஒரு உம்ம தரும் – #பயண அனுபவம் – 8

தலைப்பு சொல்வதைப் போல, இப்பதிவு முத்தம் சம்பந்தப்பட்டது தான். பாண்டிச்சேரி சென்றிருந்த பொழுது நடந்த ஒரு சம்பவமே இப்பதிவு எழுதக் காரணம். பொது தளத்தில் இருவர் முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பததை என் சம காலச் சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதனை பதிவு செய்ய விரும்புகிறேன். சமூகத்தில் எல்லோரும் இப்படித் தான் இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை, ஆனால் சமூகத்தை குறுக்கு வெட்டாக ஒரு மாதிரியை எடுத்துப் பார்த்தோம் என்றால் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது விளங்கும். நம்

Read More

என்னைத் தாலாட்ட வருவாளா…? – #பயண அனுபவம் – 7

மெத்தையில் கவிழ்ந்துப் படுத்திருந்தேன். தூக்கம் தெளிந்திருந்தது. ஆனால் எழுந்திருக்கவில்லை. அறையில் இருந்த வெளிச்சமும், சாலையில் இருந்து வரும் வண்டி சப்தங்களும்  வெகு நேரமாகிவிட்டதை உணர்த்தின. எழுந்து மணி பார்த்தேன். 8.30 ஆகியிருந்தது. காலைக்கடன்களை முடித்து, சோம்பல் முறித்து, அப்படியே ஒரு நகர் வலம் சென்று டீ குடித்துவிட்டு,  பேப்பர் வாங்கி வரலாம் என கிளம்பினேன். அன்றைக்கு வேலூர்  அரசு மருத்துவமனை அருகில் அறை எடுத்துத் தங்கியிருந்தேன். எப்போழுது வேலூர் வந்திருந்தாலும் அந்த லாட்ஜ்

Read More

செல்வி அக்கா… – பயண அனுபவம்-4

”திருச்சிக்கு பஸ் எறிட்டேன் டா… இன்னும் மூனு மணி நேரத்துல அங்க வந்துடுவேன். பஸ் புடிச்சி வீட்டுக்கே வந்துடரேன் டா” என என் புகழுக்கு தகவல் கொடுத்துக் கொண்டே பேருந்தில் ஏறி அமர்ந்தேன். “அது எல்லாம் ஒன்னும் வேணாம் டா அன்பு… நான் பால் பண்ணையில நிற்கிறேன்… நீ… அங்கயே இறங்கிடு” அன்று சொல்லிவிட்டு போனைத் துண்டித்தான். இந்தப் பயணம் எனது நண்பனின் திருமண நிச்சயத்திற்காக. நான் அன்பு, அவன் புகழ். நாங்கள்

Read More

அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள்!!! – பயண அனுபவம்-2

நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சிக்குச் செல்ல அரசாங்க பேருந்திற்காக காத்திருந்தேன். அதற்கு முன்னே, இரண்டு தனியார் பேருந்துகள் அடுத்தடுத்து திருச்சிக்குச் செல்ல காத்திருந்தன. முதல் பேருந்தின் அருகே நின்றுக் கொண்டு, என் கைபேசியில் அடுத்து என்ன பாடல் கேட்கலாம் என நொண்டிக் கொண்டிருந்தேன். அப்போது அந்தப் பேருந்தின் நடத்துனர், “திருச்சி… திருச்சி…” “திருச்சி…” “திருச்சி.. திருச்சி…” என ரைமிங்காக டையமிங்காக கத்திக் கொண்டிருந்தார். அதாவது அவரது வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். அருகில் இருந்த என்னைப் பார்த்து,

Read More

ஜன்னல் ஓரம் – கேள்விபதில்-12

கேள்வி: ஏதேனும் சுவரசியமான பயண அனுபவம் இருக்கிறதா? பதில்: நிச்சயமாக பயணங்கள் சுவரசியமானது தான். அதிலும் பேருந்துப் பயணம் மிக மிக சுவரசியமானது. பல விசித்திரமான மனிதர்களை இப்பயணத்தில் ஊடே சந்திக்க முடிகிறது. பட்டிக்காடு தளத்தில் எழுதப்படும் பெரும்பாலான பதிவுகளுக்கு பயணங்களே துவக்கப் புள்ளியாக இருக்கும். முன்பெல்லாம் பேருந்துப் பயணம் என்றாலே அலர்ஜி தான். ஆனால் போகப் போக அதில் ஒரு அழகியல் இருப்பதனை உணர்ந்துக் கொண்டேன். இப்போழுதெல்லாம் அடுத்தப் பேருந்துப் பயணம்

Read More