ஒரு செல்பி எடுக்கனும்…! – பயண அனுபவம் – 5
கும்பகோணத்திற்கு என் தோழியின் திருமணத்திற்காக சென்றிருந்தேன். அப்போழுது அங்கு நான் சந்தித்த ஒரு மனிதனைப் பற்றியக் பதிவிது. மாலையில் நடக்க இருந்த நிச்சயதிற்காக எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தார்கள். நான் என் தோழியின் இரண்டு தங்கைகளுடன் பேசிக் கொண்டு, அவர்களின் சேட்டைகளையும், அவர்களின் வார்த்தைச் சீண்டல்களையும் தாங்கிக் கொண்டிருந்தேன். அப்போது கடைசி தங்கையை கவனித்த பொழுது, அவளின் முகத்தில் அவ்வப்பொழுது ஒரு விதமான எரிச்சல் தெரிந்தது. ஏன்? என்ன? என்று விசாரித்த பொழுது
Read More