Friday, April 26, 2024
Home > வகையற்ற (Page 3)

ஒரு செல்பி எடுக்கனும்…! – பயண அனுபவம் – 5

கும்பகோணத்திற்கு என் தோழியின் திருமணத்திற்காக சென்றிருந்தேன். அப்போழுது அங்கு நான் சந்தித்த ஒரு மனிதனைப் பற்றியக் பதிவிது. மாலையில் நடக்க இருந்த நிச்சயதிற்காக எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தார்கள். நான் என் தோழியின் இரண்டு தங்கைகளுடன் பேசிக் கொண்டு, அவர்களின் சேட்டைகளையும், அவர்களின் வார்த்தைச் சீண்டல்களையும் தாங்கிக் கொண்டிருந்தேன். அப்போது கடைசி தங்கையை கவனித்த பொழுது, அவளின் முகத்தில் அவ்வப்பொழுது ஒரு விதமான எரிச்சல் தெரிந்தது. ஏன்? என்ன? என்று விசாரித்த பொழுது

Read More

அலைகள் ஒய்வதில்லை – வாசகர் எழுத்து-2

அலைகள் ஒய்வதில்லை!!! எழுதியது: பெயர் கூறிப்பிட விரும்பாத வாசகி சில நேரங்களில் நமக்குத் தெரியும். நமக்கு எதோ கெட்டது எற்படப் போகிறது, அதனால் நாம் கடுமையாக பாதிக்கப் போகிறோம் என்று தெரியும். அந்த நிகழ்வு தவிர்க்க முடியாது எனவும், அதனை தவிர்க்க நாம் என்ன தான் முயற்சி எடுத்தாலும் அது கடைசியில் வெறும் முயற்சியாகவும், அந்த முயற்சி நமது ஆறுதலுக்காக நாம் எடுத்தது எனவும் புரியும். நம்மால் அப்படிப் பட்ட தருணங்களில் எதுவும்

Read More

சென்னைக்கு மிக அருகில்!!! – கேள்விபதில்-8

கேள்வி: நான் சென்னையிலுள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனக்கு சென்னையில் சொந்த வீடு வாங்க ஆசை. சில நண்பர்களும், பெற்றோரும் வீடு வாங்கு என்கிறார்கள், மற்றவர்களோ இப்போதைக்கு வேண்டாம் என்கிறார்கள். ஒரே குழப்பமாக இருக்கிறது. கொஞ்சம் வழிகாட்ட முடியுமா? பதில்: சிரிப்பாக இருக்கிறது. என்னிடம் இப்படி ஒரு கேள்வி கேட்கப்படும் என நினைத்துப் பார்க்கவே இல்லை. சரி. முடிந்த வரையில் முயற்சிப்போம் என தகவல்கள் திரட்ட ஆரம்பித்த பொழுது பல புதிய

Read More

இவர்கள்

எனது இனையதளம் துவங்க ஊந்துதலாய் இருந்தவர்கள். முதல் ஏழு நபர்கள் எழுத்தாளர்களாக, வலைப்பதிவுலகில், பதிப்புலகில், பத்திரிக்கை துறையில் தனி இடம் பிடித்தவர்கள். இருவர் நான் படித்த கல்லூரியின் துணை பேராசிரியர்கள். கடைசியாக இருப்பவள், கல்லூரியில் என்னுடன் படித்தவள். வா. மணிகண்டன் கேபிள்சங்கர் சாரு நிவேதிதா ஜெயமோகன் எஸ். இராமகிருஷ்ணன் சா. மாடசாமி சமஸ் பாலசந்திர் காளியப்பன் – என் ஆசான் ரியாஸ் அகமத் – என் ஆசான் தி.பா. – என்

Read More

அறிமுகம்

நன்றி… நன்றி… நன்றி… பல தடங்களுக்குப் பிறகு, இனிதே துவங்கிவிட்டது எனது இனையதளம் பட்டிக்காடு… நகர வாழ்க்கையிலிருந்து நாட்டுப்புற நாகரிக வாழ்வைத் தேடி…   நாகரிகம் என்பது, எனது பார்வையில், மனிதன் கடந்து வந்த பாதைகளின் எச்சங்களையும், வரப்போகும் முன்னேற்றங்களையும் உள் வாங்கிக்கொள்ளும் தன்மைக் கொண்டது. பட்டிக்காடு, நாட்டுப்புறம் போன்ற சொற்கள் நாகரிக வாழ்க்கையில் பின்தங்கியுள்ளவர்களை கேலி பேச பயன்படும் சொற்களாகி வருடங்கள் பல ஓடிவிட்டன. ஆனால் யதார்த்தம் என்னவென்றால், இன்றைய நகரங்கள் யாவும் பலபல கிராமபுரங்களை

Read More