Friday, April 26, 2024
Home > #சினிமா

வலிக்குது தான்… அதுக்கு இப்ப என்ன பண்றது…

வலிக்குது தான்... அதுக்கு இப்ப என்ன பண்றது... 2013ஆம் ஆண்டு வெளியான ராஜாராணி திரைப்படத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. படம் தாறுமாறு வெற்றி. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்து அட்லி இயக்கிய திரைப்படம். ஷங்கரின் உதவியாளர் அட்லி என்ற அடையாளத்தை முதல் படத்திலேயே அட்லி உடைத்தெறிந்து, அவருக்கு என்று அடையாளத்தை கொடுத்த படம் ராஜாராணி.  தமிழக மக்களின் மனதில் நீங்க இடம் பெற்ற மௌனராகம் திரைப்படத்தின் நகல்

Read More

ஸ்பெஷல் காதல்…

ஸ்பெஷல் காதல்... மாற்று மாப்பிள்ளை... குருடர்களை பற்றிய ஒரு கதை இருக்கிறது. நான்கு குருடர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள், ஒரு நாள் குளத்திற்கு குளிக்கச் செல்லும் வழியில் ஒரு யானையும், யானைப் பாகனும் எதிரே வருகிறார்கள். குருடர்கள் நால்வரும் யானைக்கு மிக அருகில் வந்த பொழுது, யானை வருகிறது சற்று தள்ளி போகுமாறு பாகன் அவர்களை அதட்டுகிறான். இதுவரை யானைகளைப் பற்றிய கதைகளை காதால் மட்டுமே கேட்ட குருடர்கள், யானை எப்படி இருக்கும்

Read More

திரிஷா இல்லனா நயன்தாரா – #கேள்விபதில் – 14

கேள்வி: வசனமா முக்கியம் என்ற பதிவில் சினிமாவை சாடி எழுதியிருந்ததை வாசித்தேன். நீங்கள் எழுதியதில் எனக்கு உடன்பாடில்லை. காரணம், மக்களின் அறியாமையையும், மக்களின் மூடத்தனங்களையும் தோலுரித்து காட்டுவது சினிமாக்கள் தானே. எடுத்துக்காட்டாக தங்கமீன்கள் என்ற படத்தை எடுத்துக் கொள்வோம். அது தமிழக மக்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம். அதனை மக்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் திரிசா இல்லன்ன நயன்தாரா என்று ஒரு படம் வந்தது. குப்பைப்படம் அது. ஆனால் அதற்கு

Read More