Thursday, April 25, 2024
Home > வாழ்க்கை

கனவு உருமாற… செயல் மனதார…

கனவிலிருக்கும் வீச்சு... நினைவில் இல்லை... நினைவிலிருக்கும் வீச்சு... உணர்வில் இல்லை... உணர்விலிருக்கும் வீச்சு... இலக்கில் இல்லை.... இலக்கிலிருக்கும் வீச்சு... தன்னம்பிக்கையில் இல்லை... தன்னம்பிக்கையிலிருக்கும் வீச்சு... பயிற்சியில் இல்லை... பயிற்சியிலிருக்கும் வீச்சு... முயற்சியில் இல்லை... முயற்சியிலிருக்கும் வீச்சு... செயலில் இல்லை... செயலில்லிருக்கும் வீச்சு... போதுமானதாய் இல்லை... கனவு... நினைவாக வேண்டும்... நினைவு... உணர்வாக வேண்டும்... உணர்வு... இலக்காக வேண்டும்... இலக்கு... தன்னம்பிக்கையாக வேண்டும்... தன்னம்பிக்கை... பயிற்சியாக வேண்டும்... பயிற்சி... முயற்சியாக வேண்டும்... முயற்சி.... செயலாக வேண்டும்... அந்தச் செயலே வெற்றியைக் கொடுக்கும்...   இருக்க வேண்டும்... கனவு உருமாற... செயல் மனதார... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… ஜூலை

Read More

பெண்கள் தினமாம்… – #கவிதை

பெண்கள் தினமாம்... பெண்கள் தினமாம்... ஆண்டுதோறும் கேலிக்கூத்தான வியாபாரமாக மாறிவிட்ட பெண்கள் தினமாம்... பெண்ணிற்கு அந்த ஒரு நாள் மட்டும் தான் கொண்டாட்டமா? மற்ற எல்லா நாட்களிலும் பெண்ணிற்கு என்ன திண்டாட்டமா? பெண்ணிற்கு தனியாக தினம் வைத்துக் கொண்டாடும் சமூகமே... பெண்ணிற்கு என்று... எப்போது தரப்போகிறாய்... பாதுக்காப்பை...? எப்போது தரப்போகிறாய்... உடல் சுதந்திரத்தை...? எப்போது தரப்போகிறாய்... பெண்ணுரிமை...? எப்போது தரப்போகிறாய்... உண்மையான சொத்துரிமை...? எப்போது தரப்போகிறாய்... வாழ்க்கைத்துணைத் தேர்வுரிமை...? எப்போது தரப்போகிறாய்... அரசியலுரிமை...? எப்போது தரப்போகிறாய்... முழு சுதந்திரம்...? அதுவரை... வேண்டாமே ஆண்டிற்கொரு முறை பெண்கள் தினம்... எப்போதும் வேண்டாமே... ஆணிற்கென்று தனியொரு தினம்... ஆண் பெண்ணாக முடியாது... பெண் ஆணாகவும் முடியாது... ஆனாலும்

Read More

அவள் பார்த்த பார்வையில்…

என் ஆரூயிர் நண்பன் ரியாஸ், புதிய நாட்டுக்கோழிப் பண்ணை துவக்கினான். சேலம் சோனா காலேஜில் எம்.பி.ஏ படிக்கும் பொழுதே நாட்டுக்கோழி பண்ணை வைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பான். பண்ணை திறப்பு விழாவிற்கு என்னை அழைத்திருந்தான்.  மேய்ச்சல் கோழிகளாய் வளர்க்க வேண்டி, கோழிப்பண்ணையை அதற்கு ஏற்றார் போல தயார் செய்து இருந்தனர். கோழிப்பண்ணை சேலத்திலிருந்து ஆத்தூர் செல்லும் வழியில் இருந்தது. விருந்தெல்லாம் முடித்துவிட்டு, கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்தேன். எனது முந்நாள் இந்நாள் எந்நாள் காதலி

Read More

தமிழ்நாட்டில் இனப்படுகொலை

ஸ்டெர்லைட் போராட்டம் - சுருக்கமான அறிமுகம் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனமானது, இங்கிலாந்தின் லண்டனை தலைமையாக கொண்ட வென்டேட்டா நிறுவனத்தின் ஒரு அங்கம். இந்திய காப்பர் உற்பத்தியில் சுமார் 35% உற்பத்தித் திறன் கொண்டது. அதாவது 4,00,000 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்டது. அதனை 8,00,000 மெட்ரிக் டன்னாக உயர்த்த பூர்வாங்க வேலைகள் நடந்துவருகிறது. இந்த ஆலையில் உற்பத்தி நடைபெறவில்லை என்றால், இந்திய அரசாங்கம், 2020ல் உலக பொதுச் சந்தையில் காப்பரை

Read More

வலிக்குது தான்… அதுக்கு இப்ப என்ன பண்றது…

வலிக்குது தான்... அதுக்கு இப்ப என்ன பண்றது... 2013ஆம் ஆண்டு வெளியான ராஜாராணி திரைப்படத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. படம் தாறுமாறு வெற்றி. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்து அட்லி இயக்கிய திரைப்படம். ஷங்கரின் உதவியாளர் அட்லி என்ற அடையாளத்தை முதல் படத்திலேயே அட்லி உடைத்தெறிந்து, அவருக்கு என்று அடையாளத்தை கொடுத்த படம் ராஜாராணி.  தமிழக மக்களின் மனதில் நீங்க இடம் பெற்ற மௌனராகம் திரைப்படத்தின் நகல்

Read More