யாரடி நீ எனக்கு…
என் எண்ணங்களிலே வருகிறாய்... என்னை புன்னனைக்க வைக்கிறாய்... என்னருகிலே எப்போதாவது வருகிறாய்... ஏனோ பெரும்பாலும் விலகியே இருக்கிறாய்... என்னைக் கண்டாலே ஏனோ ஆகிறாய் உணர்ச்சியாய்... யாரடி நீ எனக்கு... உன்னை நினைத்தாலே எனக்குள் ஆனந்தம்... உன்னைப் பார்த்தாலே என்னுள் பேரின்பம்... உன்னை காணாவிடில் அது எனக்கு பெரும் துன்பம்... யாரடி நீ எனக்கு... உன்னிடம் பேச மனம் துடிக்கிறது... உன்னருகிலேயே இருக்க ஆசை முளைக்கிறது... பேசத் துணிந்தாலே வார்த்தைகள் வர மறுக்கிறது... உன்னைவிட்டு விலக முயன்றாலும் ஏனோ உள்ளம் தடுக்கிறது... உன்னைப் பார்த்தாலே இவ்வுலகமே எனக்கு மறக்கிறது... யாரடி நீ எனக்கு... விலகினால்,
Read More