Friday, April 19, 2024
Home > #கவிதை (Page 9)

யாரடி நீ எனக்கு…

என் எண்ணங்களிலே வருகிறாய்... என்னை புன்னனைக்க வைக்கிறாய்... என்னருகிலே எப்போதாவது வருகிறாய்... ஏனோ பெரும்பாலும் விலகியே இருக்கிறாய்... என்னைக் கண்டாலே ஏனோ ஆகிறாய் உணர்ச்சியாய்... யாரடி நீ எனக்கு... உன்னை நினைத்தாலே எனக்குள் ஆனந்தம்... உன்னைப் பார்த்தாலே என்னுள் பேரின்பம்... உன்னை காணாவிடில் அது எனக்கு பெரும் துன்பம்... யாரடி நீ எனக்கு... உன்னிடம் பேச மனம் துடிக்கிறது... உன்னருகிலேயே இருக்க ஆசை முளைக்கிறது... பேசத் துணிந்தாலே வார்த்தைகள் வர மறுக்கிறது... உன்னைவிட்டு விலக முயன்றாலும் ஏனோ உள்ளம் தடுக்கிறது... உன்னைப் பார்த்தாலே இவ்வுலகமே எனக்கு மறக்கிறது... யாரடி நீ எனக்கு... விலகினால்,

Read More

நமது அழகு… நம் காதலில்…

உன்னை நினைக்கயில்... இந்த உலகை மறக்கிறேன்... காதலில் கிறங்கையில்... அதன் போதையில் சுற்றுகிறேன்... நீ விட்டுச் சென்றதை ஏற்கும் மனமில்லை... உன்னை மறக்கவும் எனக்கு வழி தெரியவில்லை... நீயில்லாத என் வாழ்வில்... மழையும் வெயிலும் நான் உணரவில்லை... வெறுமையை தவிர வேறோன்றுமில்லை... வலியின் அழகை ரசிக்கிறேன்... வலியின் அழகு... துன்பத்தில்... இன்பத்தின் அழகு... வெற்றியில்... நிலவின் அழகு... மாலையில்... சூரியனின் அழகு... காலையில்... மழையின் அழகு... துளியில்... இரவின் அழகு... இருளில்... உலகின் அழகு... வேற்றுமையில்... குடும்பத்தின் அழகு... ஒற்றுமையில்... மயிலின் அழகு... தோகையில்... குயிலின் அழகு... குரலில்... உனது அழகு... உன் மனதில்... எனது அழகு... உன் நினைவில்... நமது

Read More

என் மன்னவா… வாடா…

என் அன்பே... என் ஆயுளே... என் இணையே... என் ஈரமே... என் உயிரே... என் ஊடலே... என் எண்ணமே... என் ஏறுகொடியே... என் ஐம்புலனே... என் ஒளியே... என் ஓவியமே... என் காதலா... நீ உயிராய்... நான் மெய்யாய்... நாம் எப்போது ஈன்றொடுப்போம்... உயிர்மெய்யாய்... காத்திருக்கிறேன் உனக்காக... ஆருயிரே.. வாடா மன்னவா... என்னை வென்றெடுக்க... என் மன்னவா... வாடா.. - உ.கா. நினைவிருப்பாய் என் நினைவிருக்கும் வரை... ஜூலை 04, 2019 காலை 11.45

Read More

நீ சொல்லப்போகும் பதிலில்…

உன் மேல் கொண்டுள்ள காதலை அறிய முடியவில்லை முதலில்... ஆனால்... எப்போதும் நீ நிறைந்திருக்கிறாய் என் நினைவில்... நீ கடைசிகாலம் வரை இருக்க வேண்டும் என் வாழ்வின் முடிவில்... கிரங்கிக் கிடக்கிறேன் நான் கண்ட உன் அக அழகில்... அழகே வெட்கப்பட்டது, உன் அழகைக்கண்டு நான் உன்னைப்பார்த்த நொடியில்... உன்னைப்பார்க்க நான் வருகிறேன் எகப்பட்ட தடங்கலில்... அதையெல்லாம் தாண்டி வருகையில் எதேதோ செய்கிறது என் உடலில்... இவையெல்லாம் என் மனம் செய்யும் சேட்டைகள் உன்னைப்பார்க்கும் ஆசையில்... காத்திருந்து உன்னைக் காண்பதில் எனக்குள் இருப்பது பரவசமெனில்... உன்னைக் நினைத்து உன்னைக்காண காத்திருக்கும் நாளிலெல்லாம் இருக்கிறது சொர்கம் அதில்... இனி, உன்

Read More