Tuesday, April 23, 2024
Home > #கவிதை (Page 8)

தெருவோரக் காதலா…

என் தெருவோரக் காதலா... நீ தான் இனி எனக்கு உலகம்... நீ கொஞ்சம் சரிந்துதான் விட்டாய் என் கண்ணா... நீ தோற்கவில்லையே என் மன்னா... நான் இருப்பேன் இனி உன் பின்னால்... வெற்றிகள் குவியும் இனி உன் முன்னால்...   மாட மாளிகையின் நாயகன் வேண்டாம்... என் மனதை வென்ற நாயகனே நீ மட்டுமே வேண்டும்... எனக்கு... என் இணையாய்... என் உயிராய்... என் துணையாய்...   உன்னை நினைத்தாலே அது எனக்கு திருவிழா... அதில், நீ இருக்கிறாய்... தேரின் நடுவிலே... நமக்கு எப்போது நடக்கும் மணவிழா... அப்போது முதல் நீ இருப்பாய் எந்தன்

Read More

குடிசைவீட்டு காதலி…

பார்க்காதே பெண்ணே... தினமும் என்னை... என்னைப் பார்த்து தாழ்த்திக்கொள்ளாதே உன்னை... நான் தெருவோரக்காரன்... நானல்ல உனது நாயகன்...   இப்போது உனக்காவது இருக்குதம்மா குடிசை... என்னைத் தேடி வந்தால் உனக்குதனம்மா இம்சை... நஷ்டம் கண்டேன் தொழிலில்... நலிந்துவிட்டேன் உடலளவில்... மொத்தமும் இழந்துவிட்டேன் கடைசியில்... இப்போது நிற்கிறேன் நடுத்தெருவில்... கட்டிக்கொண்டவளும் வெட்டிக்கொண்டுவிட்டாள் பாதியில்... தளர்ந்துவிட்டேன் மனதளவில்... இருண்டே விட்டது உலகம் எனக்கு... நட்புக்கூட்டமும் தள்ளிவைத்தது... சொந்த பந்தமும் விட்டுச் சென்றது...   இவையெல்லாம் தெரியும் உனக்கு... இருந்தும்... என்னைப் பார்த்தால்... உன் கண்களில் தெரியுது வெட்கம்... உன் முகத்தில் தெரியுது மலர்ச்சி... உன் உதடுகளில் தெரியுது ரம்மியமான ஒரு சிரிப்பு.... இவையாவும் எனக்குக் கொடுக்குது பெரும்

Read More

வலிமையாய் நீ இருக்க…

என் ஆரூயீர் தோழியே... உன் மேல் நான் கோபம் கொண்டிருக்கிறேன்... நீ எடுக்கும் கோழைத்தனமான முடிவுகளால்... உனக்கு வரும் நல் வாய்ப்புகளை நீ வீணடிக்கிறாய்... உன்னை விட்டு விலகியவனை மறக்க மறுக்கிறாய்... அவனையே நினைத்து நினைத்து... நீ கலங்காதே... அவன் நினைவுகளால்... நீ தடுமாறாதே.... தடுமாறினால்... நீ... தடமாறிடுவாய்... சற்றே சிந்தித்துப்பார் என் அருமை தோழியே... உன் கண்ணீருக்கு அவன் ஏற்றவனா என்று... என்றும் அவசரம் வேண்டாம் தோழியே... அவனும், இனி உனக்கு வேண்டாம் தோழியே... காதல் அற்புதமான ஒரு கண்ணாடி... அது உடைந்துவிட்டால்... அது போக வேண்டும் நம் நினைவிற்கு பின்னாடி... உடைந்த கண்ணாடியை

Read More

ஆசையாய் காத்திருக்கிறேன்…

ஆசையாய் காத்திருக்கிறேன்... என் விருப்பத்தை உன்னிடம் சொல்ல... இது காதல் தானா என தெரியவில்லை... உன் மேல் ஏன் இந்த இனம் புரியா அன்பு என புரியவில்லை... இது காதலாய் மாறுமா என உறுதியில்லை... காதலாய் மாற வேண்டுமென்பதே எனது ஆசை... இது காதலே என் மனதில் தினமும் கேட்டுகுது ஒரு ஓசை... ஆனால்... இது காதலாய் மாறினால்... நமக்கு காத்திருக்கிறது பெரும் மோதல்... அது நம் குடும்பங்களிலிருந்தே வெடிக்கும்... சாதிகளின் கோர முகத்தை பார்க்க வேண்டியிருக்கும்... நரகமாகும் நம் வாழ்க்கை... அதனாலே சொல்லாமல் இருக்கிறேன் என் காதலை... ஏப்படியேனும் தவிர்க்க வேண்டுகிறேன் பெரும் மோதலை... இருப்பினும்... என் அருகிலேயே

Read More

உதவிகேட்ட உன்னை… #Priyanka #JusticeForPriyanka

உதவிகேட்க வைத்து... உதவிகேட்ட உன்னை... உடைகளைக் களைந்து... உன் அனுமதியின்றி... உன்னுடலின் உள்ளே... ஊடுருவி விட்டார்களே... உயிரையும் எடுத்துவிட்டார்களே... கரிக்கட்டயாய் கிடந்தாயே... என் நாட்டின் திருமகளே...   நயவஞ்சகர்களின் நரித்தனத்திற்கு நீ பலியாகிவிட்டாயே... உன்னை கசக்கி எறிந்துவிட்டார்களே... உன்னுடலில் அவர்களின் நஞ்சைவிதைத்து... உன்னையும் கொன்று எரித்துவிட்டார்களே...   வீறு கொண்டு நீ வருவாய்... அவர்களிடம் நியாயம் கேட்க வருவாய்... என்ற பயத்திலே... கோழைத்தனமாய்... உன்னுயிரையும் பறித்துவிட்டார்களே...   நல்லவர்கள் இங்கு சிலரே... அத்துமீற துடிப்பவர்கள் இங்கு பலரே... மாட்டிக்கொண்டவர்கள் இங்கு சிலரே... நல்லவர் வேடமிடுபவர்கள் இங்கு பலரே... நீதியின் முன் தண்டிக்கப்பட்டவர்கள் இங்கு சிலரே... நீதியாலே தப்பித்தவர்கள் இங்கு பலரே... பாலியல் தீண்டலுக்கு ஆளாத பெண்கள் இங்கு சிலரே... அநீதியிளைக்கப்பட்ட

Read More