Saturday, April 20, 2024
Home > #கவிதை (Page 7)

அவளையே நினைத்து நினைத்து

காதலில் தோற்பது எனக்கு புதிதல்ல... என்னை வேண்டாம் என்று சொல்லாத பெண்ணல்ல... காதலியை மறப்பது எளிதல்ல... புதிய காதலையை தேடுவதும் கஷ்டமுமல்ல... காதல் அவிழ்க முடியாத புதிருமல்ல... பெண்களின் மனம் கல்லுமல்ல... காத்திருப்பதைத் தவிர வேறுவழியுமல்ல... பெண்ணின் பதிலுக்காக காத்திருப்பதைப் போன்ற சுகமுமல்ல...   அவளும் இன்னும் காத்திருந்தாள் திருமணத்திற்கு... இதுவரை மாப்பிள்ளையே கிடைக்கவில்லை அவளுக்கு... அவளை ஏனோ பிடித்திருந்தது என் உள்ளத்திற்கு... இன்னும் ஒரு நாளே இருந்தது காதலர் தினத்திற்கு... காதலை அன்றே சொல்லலாம் என்று தோன்றியது மனதிற்கு... எழுதினேன் ஒரு காதல் கடிதம் அவளுக்கு... வாங்கினேன் ஒரு சிவப்பு

Read More

விலகிச் செல்லும் பெண்ணை…

தட்டிக்கொடுப்பது ஆண்மையின் அழகு... விட்டுக்கொடுப்பது பெண்மையின் அழகு... கோபம் ஆண்மையின் அழகு... மெண்மை பெண்மையின் அழகு... சிரிப்போ ஆயுதம் ஆணுக்கு... அழுகையே ஆயுதம் பெண்ணுக்கு... காத்திருப்பது ஆணுக்கு அழகு... காக்க வைப்பது பெண்ணுக்கு அழகு... தேடிப்போவது ஆணின் அழகு... தேடிவர வைப்பது பெண்ணின் அழகு... கடமையை செய்வது ஆணுக்கு  அழகு... கடமையை உணரச்செய்வது பெண்ணிற்கு அழகு... ஆசையை அடக்க முடியாது ஆணால்... ஆசையை தூண்ட முடியும் பெண்ணால்... ஐந்து நிமிடமே இன்பம் ஆணுக்கு... அளவில்லாத இன்பம் பெண்ணிற்கு... ஒவ்வொரு பெண்ணிலும் தாயில் பாசத்தை தேடுது ஆண் மனம்... ஒவ்வொரு ஆணிலும் தந்தையின் அரவனைப்பை  தேடுது

Read More

கனவிலாவது உன்னுடன் வாழ்கிறேன்…

நீ என் காதலியுமல்ல... நான் உந்தன் காதலனுமல்ல... நான் உனக்கேற்ற அழகனுமல்ல... நீ எனக்கேற்ற அழகியுமல்ல... என்னை நிராகரிப்பதில் நீ முதலானவள் அல்ல... நான் ஏமாந்து போவது புதிதுமல்ல... ஏன் உன்னை பிடிக்கும் என்று தெரியாது... அவ்வப்போது ஏன் என் மனம் உன்னை ஒதுக்கும் என தெரியாது... என் முகத்தில் இருக்கிறாய் சிரிப்பாய்... என் துன்பத்திலும் இருக்கிறாய் ஆறுதலாய்... என் சிரிப்பு அழகானது தான்... ஆனால்... அதனைவிட அழகானது உந்தன் கோபம்... அந்த அழகை ரசிக்கவே உன்னை சீண்ட நினைக்கிறேன் ஒவ்வொரு நொடியும்... கோபத்திலிருக்கும் உன்னை கட்டியனைக்க துடிக்கிறேன் அனுதினமும்... தினமும் ஆயிரம் முறையாவது

Read More

தினமும் காதலில்…

என் உறவே... நிலவின் அழகே... என்னுயிரின் கருவே... நிலவைப் போல என்னருகில் வருகிறாய்... என்னைக் கண்டதும் பெளர்ணமியாய் மிளிர்கிறாய்... நானில்லா நாட்களில் அமாவாசையாய் இருண்டுப்போகிறாய்...   வியக்கிறேனடி... உன் சூரியனா??? நான் என்று.... அருகில் வர வர மிளிர்கிறாய்... விலக விலக இருள்கிறாய்... உணர்கிறேனடி நான்... எந்தன் நிலவு நீயடி என்று...   நாம் படும்பாடு... எல்லாம் காதலில் வெளிப்பாடு... உந்தன் சூரியனாய் நான் வருவேன்... எந்தன் நிலவாய் நீ வருவாய்... அதுவரை காத்திரு பெண்ணே... அமாவாசையில் ஊடலும்... பெளர்ணமியில் கூடலும்... கொள்வோமடி...   காதலே நம் சக்தி... சீக்கிரம் வகுக்கிறேன் ஒரு யுக்தி... அதுவரை... திளைத்திருப்போம்... தினமும் காதலில்... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… பிப்ரவரி 10, 2020 காலை

Read More

அவள் யாரோ…

அவள் யார் என்று தெரியாது... அங்கு, நான் தேடி வந்தவனும் கிடையாது... அவள், மாடிப்படியில் அமர்ந்திருந்தாள்... கண்களில் கண்ணீருடன்... அவளருகில் நான் சென்றேன்... என்னை கண்டுகொண்டவள், அழுதாள், இன்னும் கனமாக... என் மனம் வாடியது, இதைக் கண்டு... அவள் அருகில் சென்றமர்ந்தேன்... அழுகை வேண்டாம் பெண்ணே என்றேன்... எதற்கும் கலங்காதே... அச்சம் தவிர் பெண்ணே என்றேன்... பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்... மீண்டு வா கண்ணே என்றேன்... சொல்லி முடிப்பதற்குள்... என் மடியிலே சாய்ந்து அழுதாள்... என் கண்களும் கலங்கியது... அடக்கிக்கொண்டேன் நான் கண்ணீரை... ஆறுதலாய் இருந்திருக்கும்... அது அவளுக்கு... என் மடியிலே படுத்து அழுதாள்...

Read More