எனக்கு தண்டனைக்கொடு பெண்ணே… – #கவிதை
அவளுக்கு... நான் செய்தது மடத்தனத்தின் உச்சம்... அவளுக்கு... இதற்கு மேல் அநீதியிழைக்க என்ன இருக்கிறது மிச்சம்... எனக்கு அவள் உண்மையாய் இருந்ததற்கு பரிசாய் அவளுக்கு அளித்தேன்... அவள் வாழ்வின் மீதான அச்சம்.... தவறிற்கு மேல் தவறு செய்துக்கொண்டிருக்கிறேன் எக்கச்சக்கம்.... சக மனுசியை அவமதித்த எனக்கு, இனி மனிதனாய் வாழத்தகுதியேயில்லை... ஆண் என சொல்லிக்கொள்வதில், இனி எனக்கு பெருமையில்லை... தவறிழைக்காத பெண்ணின் கண்ணீரின் முன்னால், இனி நான் உயிர் வாழத்தகுதியேயில்லை... அந்தப் பெண்ணிற்கு நான் இழைத்த அநீதியால், அவளிடம் மன்னிப்புக் கேட்பதற்கே எனக்கு உரிமையில்லை... அவள் என்னைத் தூற்றினாலும் தவறில்லை... அவள் என்னைக் கூண்டில்
Read More