Friday, March 29, 2024
Home > சிறுகதை (Page 3)

என் முன்னாள் காதலனுக்கு இன்று பிறந்தநாள்… – சிறுகதை

“திவ்யா… திவ்யா… சீக்கிரம்  எழுந்திருடி … மாப்பிள்ளை உன்னுடன் பேசனுமாம்” என அம்மா என்னை எழுப்பினாள். நல்ல தூக்கத்தில் இருந்த நான் திக்கென்று எழுந்து அம்மாவின் போனை வாங்கி காதில் வைத்தேன். “உன் போன் என்ன ஆச்சு திவ்யா… காலையில இருந்து மூன்று முறை போன் பண்ணிட்டேன். நீ எடுக்கவேயில்லை? ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என்றார் ஆனந்த். ஆனந்த கிருஷ்ணன் சுருக்கமாக ஆனந்த். வீட்டில் எனக்குப் பார்த்த மாப்பிள்ளை. எங்களைப் போலவே,

Read More

கோபியும் நண்பர்களும்

“கேம்பஸ் இன்ட்ர்வியூவில் கலந்துக்க வேணாம்” என அன்புவும், நவீணும் முடிவாக இருந்தார்கள். “ஆமா, நீங்க பணக்கார வீட்டு பசங்க. வேலை இல்லனா தொழில பாக்க போயிடுவீங்க. காட்ட வத்து படிக்க வச்ச எங்க அப்பா முன்னாடி என்னாலலாம் கைய கட்டி நின்னு திட்டு வாங்க முடியாது டா” என்று சொன்னேன். “நான், கேம்பஸ் இன்ட்ர்வியூவில் கலந்துக்கப் போறேன். லக்கு இருந்தா வேல கிடக்கட்டும்” என்று சொல்லிவிட்டு கோபமாக கேண்டீனில் இருந்து

Read More

கவிதாவும் கருப்பனும்

ஒரு ஊரில் கவிதா என்ற ஒரு பெண் இருந்தாள். அந்த ஊரின் பணக்காரர்கள் இருக்கும் பகுதியில் தான் அவள் வீடும் இருந்தது. அவள் வீட்டிலும் செல்வத்திற்கு குறைவில்லை தான். அவளுக்கு தேவைக்கான அனைத்து வசதிகளும் அவள் வீட்டில் கிடைத்தது. அன்பாக அவளைப் பார்த்துக் கொள்ள வேலைக்கு ஆட்கள் கூட அவள் வீட்டில் இருந்தனர். ஆனாலும் எதோ ஒரு குறை. என்னவென்று சொல்ல முடியவில்லை. கவிதா அந்தப் பகுதியிலேயே மிகமிக அழகானவள்.

Read More