வருவாளா…? என் மனைவியாக அவள்…??? – #கவிதை
பட்டாம்பூச்சியாய் வந்தாள்... தேநீயாய் அங்குமிங்கும் சுற்றினாள்... தெரிந்தவர்களுடன் பேசினாள்... எனோ என்னைப் பார்த்து சிரித்தவள்... என்னருகில் வந்தாள்... வண்டியிலே சாய்ந்துக்கொண்டாள்... என்னருகில் நின்றவரிடம் பேசினாள்.... அவள் முகத்தைக் கூட பார்க்கவில்லை நான்... யாரென்றே தெரியாத, அவள் மீது கொண்ட வெட்கத்தால்... பேச்சுவாக்கில் அவ்வப்போது அவரை சீண்டினாள்... சீண்டலில், என்னையும் துணைக்கு அழைத்துக்கொண்டாள்... செய்வதறியாது, நான் நெளிய... அவளை ஒரக்கண்ணால் பார்க்க... அதனை அவள் பார்க்க... ஒன்றும் நடக்காததைப் போல நான் நெளிய... அதை அவள் கண்டுகொள்ள... நான் மாட்டிக்கொண்டு விழிக்க... அவன் என்னைப் பார்த்து... மீண்டும் சிரித்தாள்... என் பார்வை மங்கியது... அவளைத் தவிர ஏதும் கண்ணுக்குத் தெரியவில்லை... அவள்
Read More