Saturday, April 20, 2024
Home > சிறுகதை (Page 2)

பேசியே கொன்னுடுவ…

அன்று திங்கள் கிழமை, காலை 10 மணி இருக்கும். இந்த வாரம் என்ன வேலை செய்ய வேண்டும் என்று என் ஆபிஸில் இருக்கும் வேலையாட்களிடம் அலுவல் சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்தேன். அப்போது தான், நெடுநாட்களுக்குப் பிறகு அவளிடமிருந்து அழைப்பு வந்தது. ஆம் அவள் தான். எடுக்கலாமா? வேண்டாமா? என்று முடிவெடுப்பதற்குள் அழைப்பு துண்டித்துப்போனது. (ஜியோவும், ஏட்டெல்லும் 15 நொடிகளுக்கு மட்டுமே ரிங்கிங் டைம் வைத்து சண்டையிட்டுக் கொண்டிருந்த காலமது) மீண்டும் மீட்டிங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். ஐந்து நிமிடங்கள்

Read More

ஜென்னல் ஓர சீட்டிலிருந்து… கார்னர் சீட்டிற்கு… நடுவிலே கொஞ்சம் காதல்…

ஜென்னல் ஓரத்தில் அமர்ந்து இரயிலில் செய்வது யாருக்குத் தான் பிடிக்காமல் இருக்கும். மாலை சூரியன் மறையும் நேரத்தில் பயணத்தில் கூடவே துணைக்கு ஒரு நல்ல புத்தகம் மட்டும் இருந்துவிட்டால், அந்தப் பயணமேஎவ்வளவு ரசனையாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு பயணத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவமே இக்கதை. என் நண்பன் தேவா, பூனேவில் இருந்து மாற்றலாகி சென்னைக்கு வந்து சில மாதங்கள் ஆகிறது. இப்போது, வேளச்சேரி பகுதியில் புது வீடு ஒன்றை வாங்கியிருந்தான். சித்திரை

Read More

கருப்பி… என் கருப்பி… – #சிறுகதை

என்னை வைத்து ருத்ரதாண்டவம் ஆடியிருந்தார் எனது மேனேஜர். எப்போதும் ரிவியூ மிட்டிங்கில் நான் எப்படியாவது தப்பிவிடுவேன். இந்த முறை கோபி பைய என்னை வசமாக சிக்க வைத்துவிட்டு ஓடிவிட்டான். நானும் அவனும் டீம் லீட்ஸ். நாங்கள் ஒரே கல்லூரி, ஒரே வகுப்பு. இருந்தாலும் இந்த நிறுவனத்தில், நான் அவனுக்கு சீனியர். ஆனால், அவன் சம்பள விசியத்தில் எனக்கு சீனியர். வேலையில் படு கில்லி. இந்த முறை ஏதோ வசமாக சொதப்பிவிட்டான்.

Read More

இன்று அவளுக்குப் பிறந்தநாள்…

”நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் அப்டினா என்ன மாமா? கெட்ட தொடுதல் அப்டினா கற்பழிக்கிறதா மாமா?” என்று என் அக்கா மகள் என்னிடம் கேட்டாள். என் அக்கா மகள், தேவிகாவின் மூன்றாவது பிறந்தநாள் விழாவிற்குக்காக நெருங்கிய நலம் விரும்பிகளை மாமா அழைத்திருந்தார். அப்போது பலர் வருவார்கள் என்பதால், என் அக்கா அவளுக்கு குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர்களுக்கு அருகிலேயே நான் தோரணம் கட்டிக்கொண்டிருந்தேன். விருந்தினர் வருவதற்குள் அக்கா அவளுக்குச்

Read More

பெண்ணே! உன் நினைவுகளுக்கு நன்றி!!!

என் தோழியின் திருமணத்திற்காக திருச்சிக்கு சென்றிருந்தேன். கல்லூரியில் அவள் என் வகுப்புத் தோழி. இரவு விருந்து முடிந்ததும், என் நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்தமையால், எங்களுக்கு பேசுவதற்கு நிறைய இருந்தது. வேலை, காதல், மோதல், கிசு கிசு, கல்யாணம் என பல தலைப்புகளில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, எங்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த தோழி, குமுதாவிற்கு, அவளின் வருங்கால கணவரிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு

Read More