Friday, April 19, 2024
Home > #காதல் (Page 16)

நமது அழகு… நம் காதலில்…

உன்னை நினைக்கயில்... இந்த உலகை மறக்கிறேன்... காதலில் கிறங்கையில்... அதன் போதையில் சுற்றுகிறேன்... நீ விட்டுச் சென்றதை ஏற்கும் மனமில்லை... உன்னை மறக்கவும் எனக்கு வழி தெரியவில்லை... நீயில்லாத என் வாழ்வில்... மழையும் வெயிலும் நான் உணரவில்லை... வெறுமையை தவிர வேறோன்றுமில்லை... வலியின் அழகை ரசிக்கிறேன்... வலியின் அழகு... துன்பத்தில்... இன்பத்தின் அழகு... வெற்றியில்... நிலவின் அழகு... மாலையில்... சூரியனின் அழகு... காலையில்... மழையின் அழகு... துளியில்... இரவின் அழகு... இருளில்... உலகின் அழகு... வேற்றுமையில்... குடும்பத்தின் அழகு... ஒற்றுமையில்... மயிலின் அழகு... தோகையில்... குயிலின் அழகு... குரலில்... உனது அழகு... உன் மனதில்... எனது அழகு... உன் நினைவில்... நமது

Read More

அவன் கண்களில் நான்…

கடும் கோபத்துடன் இருந்த தயாவை ரியாஸும், பானுவும் சமாதனப் படுத்திக்கொண்டிருந்தனர். எங்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டுமென ஏன் இவர்கள் இருவரும் இப்படி போராடுகிறார்கள் என எனக்கு புரியவில்லை. என்னைப் பார்க்க வருவதை தயாவிடன் சொல்லாமல், அவனை அழைத்து வந்தது தான் பிரச்சனை என்று புரிந்தது. ஆனால், அதற்கு என் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று எனக்கு தெரியவில்லை. அப்போது தான் முதன் முதலில் அவன் கண்ணைப் பார்த்தேன். அதிலே ஒரு

Read More

அவள் பார்த்த பார்வையில்…

என் ஆரூயிர் நண்பன் ரியாஸ், புதிய நாட்டுக்கோழிப் பண்ணை துவக்கினான். சேலம் சோனா காலேஜில் எம்.பி.ஏ படிக்கும் பொழுதே நாட்டுக்கோழி பண்ணை வைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பான். பண்ணை திறப்பு விழாவிற்கு என்னை அழைத்திருந்தான்.  மேய்ச்சல் கோழிகளாய் வளர்க்க வேண்டி, கோழிப்பண்ணையை அதற்கு ஏற்றார் போல தயார் செய்து இருந்தனர். கோழிப்பண்ணை சேலத்திலிருந்து ஆத்தூர் செல்லும் வழியில் இருந்தது. விருந்தெல்லாம் முடித்துவிட்டு, கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்தேன். எனது முந்நாள் இந்நாள் எந்நாள் காதலி

Read More

என் மன்னவா… வாடா…

என் அன்பே... என் ஆயுளே... என் இணையே... என் ஈரமே... என் உயிரே... என் ஊடலே... என் எண்ணமே... என் ஏறுகொடியே... என் ஐம்புலனே... என் ஒளியே... என் ஓவியமே... என் காதலா... நீ உயிராய்... நான் மெய்யாய்... நாம் எப்போது ஈன்றொடுப்போம்... உயிர்மெய்யாய்... காத்திருக்கிறேன் உனக்காக... ஆருயிரே.. வாடா மன்னவா... என்னை வென்றெடுக்க... என் மன்னவா... வாடா.. - உ.கா. நினைவிருப்பாய் என் நினைவிருக்கும் வரை... ஜூலை 04, 2019 காலை 11.45

Read More

நீ சொல்லப்போகும் பதிலில்…

உன் மேல் கொண்டுள்ள காதலை அறிய முடியவில்லை முதலில்... ஆனால்... எப்போதும் நீ நிறைந்திருக்கிறாய் என் நினைவில்... நீ கடைசிகாலம் வரை இருக்க வேண்டும் என் வாழ்வின் முடிவில்... கிரங்கிக் கிடக்கிறேன் நான் கண்ட உன் அக அழகில்... அழகே வெட்கப்பட்டது, உன் அழகைக்கண்டு நான் உன்னைப்பார்த்த நொடியில்... உன்னைப்பார்க்க நான் வருகிறேன் எகப்பட்ட தடங்கலில்... அதையெல்லாம் தாண்டி வருகையில் எதேதோ செய்கிறது என் உடலில்... இவையெல்லாம் என் மனம் செய்யும் சேட்டைகள் உன்னைப்பார்க்கும் ஆசையில்... காத்திருந்து உன்னைக் காண்பதில் எனக்குள் இருப்பது பரவசமெனில்... உன்னைக் நினைத்து உன்னைக்காண காத்திருக்கும் நாளிலெல்லாம் இருக்கிறது சொர்கம் அதில்... இனி, உன்

Read More