Thursday, April 25, 2024
Home > கவிதை (Page 10)

நமது அழகு… நம் காதலில்…

உன்னை நினைக்கயில்... இந்த உலகை மறக்கிறேன்... காதலில் கிறங்கையில்... அதன் போதையில் சுற்றுகிறேன்... நீ விட்டுச் சென்றதை ஏற்கும் மனமில்லை... உன்னை மறக்கவும் எனக்கு வழி தெரியவில்லை... நீயில்லாத என் வாழ்வில்... மழையும் வெயிலும் நான் உணரவில்லை... வெறுமையை தவிர வேறோன்றுமில்லை... வலியின் அழகை ரசிக்கிறேன்... வலியின் அழகு... துன்பத்தில்... இன்பத்தின் அழகு... வெற்றியில்... நிலவின் அழகு... மாலையில்... சூரியனின் அழகு... காலையில்... மழையின் அழகு... துளியில்... இரவின் அழகு... இருளில்... உலகின் அழகு... வேற்றுமையில்... குடும்பத்தின் அழகு... ஒற்றுமையில்... மயிலின் அழகு... தோகையில்... குயிலின் அழகு... குரலில்... உனது அழகு... உன் மனதில்... எனது அழகு... உன் நினைவில்... நமது

Read More

காதல் தந்த ஊடலை… காமம் கொண்ட பாதையால்…

உன் மேலுள்ள காதலில்... நாம் கொண்ட மோதலில்... நாம் பட்ட காயங்கள்... என் மனதை கிழிக்கின்றதே... உன் மேலுள்ள அன்பிலும்... உன் மீதுள்ள பாசமும்... நான் கொண்ட நேசமும்... என் வலிகளை மறைக்கின்றதே... உன் மேலுள்ள ஏக்கத்தில்... நான் இழைத்த தவறுகளால்... நீ கொண்ட கோபத்தில்... நியாயங்கள் இருக்கின்றதே... உன் மேலுள்ள மோகமும்... நம் காதலின் தாக்கமும்... நம் பிரிவின் சோகமும்... என் உலகை இருள்கின்றதே... காதல் தந்த தாகமும்... உன் மேலுள்ள மயக்கமும்... இல்லறம் நோக்கிய துவக்கமும்... இன்று உடைந்திருக்கிறதே... நான் செய்த பிழையினால்... நாம் கொண்ட இறுக்கத்தில்... இனியும் செய்யும் தாமதத்தில்... நம் காதல் தோற்கின்றதே... போதுமிந்த தாமதம்... இனியும் வேண்டாம் நாடகம்... நீ

Read More

என் மன்னவா… வாடா…

என் அன்பே... என் ஆயுளே... என் இணையே... என் ஈரமே... என் உயிரே... என் ஊடலே... என் எண்ணமே... என் ஏறுகொடியே... என் ஐம்புலனே... என் ஒளியே... என் ஓவியமே... என் காதலா... நீ உயிராய்... நான் மெய்யாய்... நாம் எப்போது ஈன்றொடுப்போம்... உயிர்மெய்யாய்... காத்திருக்கிறேன் உனக்காக... ஆருயிரே.. வாடா மன்னவா... என்னை வென்றெடுக்க... என் மன்னவா... வாடா.. - உ.கா. நினைவிருப்பாய் என் நினைவிருக்கும் வரை... ஜூலை 04, 2019 காலை 11.45

Read More

நீ சொல்லப்போகும் பதிலில்…

உன் மேல் கொண்டுள்ள காதலை அறிய முடியவில்லை முதலில்... ஆனால்... எப்போதும் நீ நிறைந்திருக்கிறாய் என் நினைவில்... நீ கடைசிகாலம் வரை இருக்க வேண்டும் என் வாழ்வின் முடிவில்... கிரங்கிக் கிடக்கிறேன் நான் கண்ட உன் அக அழகில்... அழகே வெட்கப்பட்டது, உன் அழகைக்கண்டு நான் உன்னைப்பார்த்த நொடியில்... உன்னைப்பார்க்க நான் வருகிறேன் எகப்பட்ட தடங்கலில்... அதையெல்லாம் தாண்டி வருகையில் எதேதோ செய்கிறது என் உடலில்... இவையெல்லாம் என் மனம் செய்யும் சேட்டைகள் உன்னைப்பார்க்கும் ஆசையில்... காத்திருந்து உன்னைக் காண்பதில் எனக்குள் இருப்பது பரவசமெனில்... உன்னைக் நினைத்து உன்னைக்காண காத்திருக்கும் நாளிலெல்லாம் இருக்கிறது சொர்கம் அதில்... இனி, உன்

Read More

வேண்டும் ஒரே சாதி… அது மனித சாதி…

ஆயிரம் இங்குண்டு சாதி... வரலாற்றில் அரசாளாத சாதியிருக்கா மீதி... அரசன் ஆண்டியாவதும், ஆண்டி அரசனாவதுமே காலத்தின் நீதி... அயர்சியில்லாத முயற்சியிருந்தால் யவருக்கும் கிடைக்காது அநீதி... வீழாத சாதியென்று ஏதும் இங்குண்டா... வாழாத சாதியென்று ஏதும் இங்குண்டா... இல்லை, வரலாற்றில், யாரையும் அடிமைப்படுத்தாத சாதியென்று ஒன்றுண்டா... நல்லெண்ணம் கொண்டவன் வாழாத வரலாறு இங்குண்டா... தீய சக்திகள் வீழாத வரலாது இங்குண்டா... வென்றவனின் வரலாறு கிடைக்காமல் இருந்ததுண்டா... தோற்றவனின் வரலாறு எங்காவது கிடைத்ததுண்டா... வரலாற்றை வரலாறாய் எவரும் பார்பதுண்டா... ஆதலால் வரும் மோதலை எவரும் தவிர்ததுண்டா... இனி யாரும் பேச வேண்டாம் சாதி... இனி

Read More