Friday, March 29, 2024
Home > கேள்விபதில்

சபரிமலையும் பெண்களும்

“மாதவிடாய் காலங்களில் எங்களது நாப்கினை பயன்படுத்தினால், நீளம் தாண்டலாம், உயரம் தாண்டலாம், நேடுந்தூரம் ஓடலாம், ஆடிப்பாடி விளையாடலாம் என்று விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள்.... சுத்தமான எங்கள் நாப்கினை பயன்படுத்தினால், கோவில்களில் விளக்கேற்றலாம்... திருமணங்களுக்குச் செல்லலாம்... பிற மங்கல காரியங்களில் ஈடுபடலாம்... பிறர் வீட்டிற்கு சுக, துக்கங்களுக்குச் செல்லலாம்... என்று விளம்பரம் தருவார்களா?” என்று ஒரு பெண் கவிஞர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வினா எழுப்பியிருந்தார். ஆழமான கேள்வி, இந்தக்கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துக்களை நாம் சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. அதில்

Read More

அடுத்த மாப்பிள்ளை நாங்க… பொண்ணு இருந்த தாங்க… – #கேள்விபதில் – 19

நண்பர்களுடன் (ஆண் நண்பர்கள் மட்டும்) பாண்டிச்சேரிக்கு பயணம் மேற்கொண்டிருந்தேன். அங்கே என் நண்பர்கள் குழுவினருடன்  பேசிக் கொண்டிருந்த பொழுது நான் அனைவரிடமும் ஒரு கேள்வியை முன் வைத்தேன். அந்தக் கேள்விக்கு அவர்கள் சொன்ன பதிலே இப்பதிவை எழுதத் தூண்டியது. பெயர்களும், நிகழ்வுகளும், ஊர்களும் நாகரிகம் கருதி மாற்றப்பட்டுள்ளது. மேலும் இது அவர்களைப் புண் படுத்த எழுதப்பட்ட பதிவல்ல, மாறாக இத்தளத்தை வாசிக்கும் வாசகிகளுக்காக எழுதப்பட்டது. நான் கேட்ட கேள்வி இதோ... கேள்வி: எந்த மாதிரியான

Read More

காசு, பணம், துட்டு, மணி… மணி… – #கேள்விபதில் – 18

கேள்வி: தொழில்நுட்பங்களை நாம் சரியாக வகையில் நுகர்கிறோமா? - தோழி. தி.பா. பதில்: இப்பொழுதெல்லாம் தொலைக்காட்சி செய்திகளை, நாளிதழ்களைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. நாளிதழ்களில் எந்த பக்கத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் கொள்ளை, கொலை, கற்பழிப்பு, போர், ஜாதிச் சண்டைகள், மதச் சண்டைகள் என வன்முறைக் களமாகவே காட்சியளிக்கின்றன. 24 மணி நேர செய்தி தொலைக்காட்சிகளிலும் அதே நிலைதான். என்ன ஒரு சின்ன வித்தியாசம். நாளிதழ்களில் இரத்தக் கறை இருக்காது, ஆனால் தொலைக்காட்சிகளில் இரத்தம் சிந்திக்

Read More

தொழில்நுட்பம் வரமா? சாபமா? – #கேள்விபதில் – 17

கேள்வி: தொழில்நுட்பங்கள் வரமா? சாபமா? தயவு கூர்ந்து மலுப்பலான பதில் வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். - பெயர் கூற விரும்பாத வாசகர் பதில்: இந்த கேள்வி மிக மிக அடிப்படையான கேள்வி. ஆகவே, இந்தக் கேள்விக்கு நேரடியாக பதில் கூறுவது கடினம். இன்றைய நவீன தொழில்நுட்பங்களால் நாம் நிறைய நன்மைகளையும், நிறைய தீமைகளையும் அனுபவித்திருக்கிறோம். தொழில்நுட்பங்கள் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் மாதிரி. வரமும், சாபமும் கலந்தே இருக்கும். மலுப்பலான பதில் வேண்டாமே

Read More

திரிஷா இல்லனா நயன்தாரா – #கேள்விபதில் – 14

கேள்வி: வசனமா முக்கியம் என்ற பதிவில் சினிமாவை சாடி எழுதியிருந்ததை வாசித்தேன். நீங்கள் எழுதியதில் எனக்கு உடன்பாடில்லை. காரணம், மக்களின் அறியாமையையும், மக்களின் மூடத்தனங்களையும் தோலுரித்து காட்டுவது சினிமாக்கள் தானே. எடுத்துக்காட்டாக தங்கமீன்கள் என்ற படத்தை எடுத்துக் கொள்வோம். அது தமிழக மக்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம். அதனை மக்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் திரிசா இல்லன்ன நயன்தாரா என்று ஒரு படம் வந்தது. குப்பைப்படம் அது. ஆனால் அதற்கு

Read More